“ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்”…. கொந்தளித்த சீமான்…. பரபரப்பு அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக…

Read more

Other Story