விப்ரோ நிறுவனம் புதிய ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தொடக்கத்தில் புதிய ஊழியர்களுக்கு வழங்கிய ரூ.6.5 லட்சம் ஆண்டு ஊதியம் பாதியாக குறைக்கப்படும் என புதிய ஊழியர்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பப்பட்டது. முன்னதாக 2022 – 2023 பயிற்சி முடித்த புதிய ஊழியர்களுக்கு ரூ.6.5 லட்சம் பேக்கேஜை வழங்கி இருந்த நிலையில் தற்போது சர்வதேச நிச்சயமற்ற தன்மை மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களை பெறுவதில் தாமதம் போன்ற காரணங்களினால் சம்பள பேக்கேஜ் ரூ.3.5 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் ஏற்கப்பட்டால் இனி வரும் காலங்களில் புதிய ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளது.
“இனி புதிய ஊழியர்கள் சம்பளம் குறைக்கப்படும்”… அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விப்ரோ நிறுவனம்…!!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more