தில்லி புறப்பட்ட விமானம்… ஸ்வீடனில் அவசர தரையிறக்கம்… நடந்தது என்ன…??

அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் 300 பயணிகளுடன் தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்வீடன்  ஸ்டாக்ஹோம் விமான நிலையத்திற்கு அந்த விமானம்…

Read more

“தமிழ்நாட்டுக்கு குண்டு வைப்போம்”…. பகிரங்கமாக மிரட்டல் விடுத்த பாஜக கர்னல் பாண்டியன்…. பாய்ந்தது வழக்கு…!!!!

கிருஷ்ணகிரியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக பாஜக குற்றம் சாட்டியது‌. அதன் பிறகு தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் ராணுவ வீரர்களை போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்திருந்த…

Read more

“நீங்க வீட்டு கடன் வாங்க போறீங்களா”…? அப்போ எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டின்னு‌ தெரிஞ்சுக்கோங்க…!!!!

இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலான பொது மக்களின் முக்கியமான கனவு சொந்த வீடு. பொதுவாக நிறைய பேர் சொந்த வீடு கட்டுவதற்கு போதிய அளவு பணம் கிடைக்காததால் கடன் வாங்கவே எண்ணுவர். குறிப்பாக வங்கிகளில் தான் பெரும்பாலும் வீடு கட்டுவதற்கு கடன் வாங்குவார்கள்.…

Read more

“இனி டிஜிட்டல் தங்கத்தை செல்போனிலேயே வாங்கலாம்”…. எப்படி தெரியுமா….? இதோ முழு விபரம்….!!!

இந்திய மக்களுக்கு பொதுவாக தங்கம் என்றாலே மிகவும் பிடிக்கும். இன்றைய டிஜிட்டல் காலத்தில் தற்போது பலரும் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல்வேறு அவசர காலங்களில் தங்கமானது நமக்கு பயன்படும் நிலையில் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தற்போது டிஜிட்டல்…

Read more

இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 6000 நிதியுதவி”…. மத்திய அரசின் பெயரில் மோசடி…!!!

இந்தியாவில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிரதான் மந்திரி அம்பலயா பட் யோஜனா திட்டத்தின் கீழ் இந்தியாவில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசு ரூபாய் 6000 நிதி உதவி வழங்கி வருவதாக…

Read more

அடுத்த மாதம் 12 நாட்கள் வங்கி விடுமுறை…. இதோ வெளியான பட்டியல்… பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது மார்ச் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதாவது, அடுத்த மாதத்தில் வார இறுதிநாட்கள் உட்பட…

Read more

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

RailYatri மிகவும் பிரபல பயன்பாடு மற்றும் இது IRCTC ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஆப். RailYatri-ல் இருந்து ஹேக் செய்யப்பட்டதாக  சொல்லப்படும் தரவுகளின் குறிப்பிடத்தக்க தொகுப்பு, பெயர்கள், மின் அஞ்சல் ஐடிகள், மொபைல்போன் எண்கள் மற்றும் அதன் பயனர்களின் இருப்பிடங்கள் போன்றவை டார்க்…

Read more

ஆன்லைனில் ஆதார்-பான் இணைப்பு…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. உடனே வேலையை முடிங்க….!!!!

நீண்டகாலமாக ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவேண்டும் என அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கான காலக்கெடு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படவில்லை எனில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.…

Read more

தனியாக சுற்றித் திரிந்த சிறுவன்…. கடித்து குதறிய நாய்கள்…. நொடியில் பறிபோன உயிர்…. பகீர் வீடியோ…..!!!

ஹைதராபாத் மாநிலத்தில் 5 வயது சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் தந்தையான செக்யூரிட்டியாக வேலைபார்த்து வரும் கங்காதர், தன் மகனை…

Read more

“114 வருடங்கள் பழமை வாய்ந்த நீலாம்பூர் தேக்கு மரம்”…. பல லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனை….!!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரத்தில் நீலாம்பூர் தேக்கு மரம் ரூ. 39.25 லட்சத்துக்கு ஏலம் போனது. இது கேரளா வனத்துறை வரலாற்றில் இல்லாத விலையாக கருதப்படுகிறது. அதாவது நீலாம்பூர் வனத்துறையின் அருகே உள்ள அருவக்கோடு நெடுங்காயம் டிப்போ தோட்டத்தில் 3 பழமை…

Read more

Breaking: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அந்த வழக்கை எதிர்த்து தற்போது தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Read more

Breaking: ஈரோடு கிழக்கில் சீமான் சர்ச்சை பேச்சு…. நா.த.க வேட்பாளருக்கு நோட்டீஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம்…

Read more

அடடா… எப்படிலெம் யோசிக்கிறாங்கப்பா….! ‌ சென்னை மெட்ரோவில் நீலகிரி TO கொல்லி…. எல்லா மெஷினுக்கும் பேர் வச்சாச்சு….!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 118.19 கிலோ மீட்டர் தூரத்தில் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை…

Read more

பெண் அதிகாரிகள் மோதல் விவகாரம்… ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!!!

கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக ரோகினி சிந்தூரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்பவர் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் ரோகிணி சித்தூரியின்  தனிப்பட்ட…

Read more

பைசாகி கொண்டாட்டம்… சீக்கியர்களின் புனித தல சுற்றுலா… இந்திய ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடு…!!!!!

இந்திய ரயில்வே பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலுடன் சீக்கியர்களுக்கென குரு கிரிப யாத்ராவை வருகிற ஏப்ரல் மாதம்  தொடங்குகிறது. வட இந்தியாவில் இந்த பண்டிகை பைசாகி மாதமாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு துறைகளுடன் ஆலோசனைக்குப் பின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சீக்கியர்களின்…

Read more

OLA, UBER, RAPIDO பைக் சேவைகள் ரத்து…. மாநில அரசின் அதிரடி உத்தரவு…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

தலைநகர் டெல்லியில் ஓலா, ஊபர், ரேபிடோ பைக் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசின் விதிமுறைகளை மீறிய குற்றசாட்டிற்காக ஒரே நேரத்தில் 3 பெரிய நிறுவனங்களின் பைக் சேவைகளை டெல்லி அரசு நிறுத்துவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி…

Read more

வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!

வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை  எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து…

Read more

“உலகின் பிரம்மாண்ட இரண்டாவது பெரிய வீடு இதுதான்”…. வீட்ட பார்த்தா அசந்து போயிடுவீங்க…. யாரோடதுன்னு தெரியுமா….?

இந்தியாவில் உள்ள மிகப் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த வீடுகளில் ஒன்று முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் ஆண்டிலியா வீடு. இந்த வீட்டிற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பாண்டம் தீவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த வீடு இங்கிலாந்தில் உள்ள பக்கிங்…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கை திறப்பது எப்படி?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்…..!!!!!

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு கணக்கு இந்தியாவில் மிக பிரபலமான மற்றும் வசதியான சேமிப்புக் கணக்குகளில் ஒன்றாக திகழ்கிறது. போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்சம் (அ) அதிகபட்சமாக தங்களது கணக்கில் ரூ.500 இருப்பு வைத்திருக்கவும். நீங்கள் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்குரிய…

Read more

BIG BREAKING: சென்னையில் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்…!!!

சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல்…

Read more

BREAKING: தம்பதிகளுக்கு அரை பவுன் தங்கம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்டச் செலவினத் தொகையை, 20,000 லிருந்து 50,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் மணமகன் /மகள் ஆடை, அரை சவரன் தங்கம், இருவீட்டா…

Read more

“வெறும் ரூ. 45 முதலீடு செய்தால் போதும்”…. ரூ. 25 லட்சம் லாபம் கிடைக்கும்…. எல்ஐசியின் சூப்பரான பாலிசி திட்டம் இதோ….!!

எல்ஐசியில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான பாலிசிகள் இருக்கிறது. அந்த வகையில் தினந்தோறும் 45 ரூபாய் சேமித்தால் 25 லட்சம் லாபம் கிடைக்கும் ஒரு சூப்பரான பாலிசி திட்டமும் எல்ஐசியில் இருக்கிறது. அதாவது எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில் தினந்தோறும்…

Read more

“ஆசிரியர் பால் அசோக்-துர்கா ஸ்டாலின் சந்திப்பு”…. பல கோடி மதிப்பில் சொத்து குவிப்பு…. பரபரப்பை கிளப்பிய சவுக்கு சங்கர்…!!

விருதுநகர் பள்ளி ஆசிரியர் பால் அசோக் குறித்து பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறியுள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெயரை சொல்லி பால் அசோக் வசூல் வேட்டை நடத்தியதாக…

Read more

“மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு”…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…..!!!!!

8-வது ஊதியக்கமிஷன் பற்றி நாடு முழுவதும் பல்வேறு வித கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் 8-வது ஊதியக்கமிஷன் நடைமுறைபடுத்தப்படுமா?, அப்படி அமல்படுத்தப்படும் எனில் எப்போது நடக்கும்? என பல கேள்விகள் இருக்கிறது. 2024 பொதுத்தேர்தலுக்கு பின் அரசாங்கம் அதை நடைமுறைக்கு…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நாதக…

Read more

“திமுக, அதிமுக வேட்பாளர்களால் நடக்கக்கூட முடியவில்லை”… தேமுதிகவுக்கு வாக்களிக்க பிரேமலதா சொன்ன காரணம் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே…

Read more

BREAKING: அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி…

Read more

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆசையா..? நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச்-4 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்புக்கு…. மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்புக்கு மார்ச் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை சிறிது மாற்றம் செய்யப்பட்டு முதலில் எழுத்து தேர்வு பிறகு உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக தேர்வு ஏப்ரல் 17 முதல் ஏப்ரல்…

Read more

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கில் பேலன்ஸ் பார்ப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ஏழை எளிய மக்களுக்கு கை கொடுக்கக் கூடியதாக அஞ்சல் நிலை அக்கவுண்டுகள் இருக்கிறது. அஞ்சல் நிலையத்தில் குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ.500 செலுத்தி உங்களுக்கான சேமிப்பு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே நீங்கள்…

Read more

சென்னை மெட்ரோ ரயில் பணி…TBM மெஷின்களுக்கு பேரு வச்சாச்சு… என்னென்ன தெரியுமா…??

சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில்…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

2021 -2022 யானை தாக்கி 133 பேர் பலி! அதிர்ச்சி ரிப்போர்ட்..!!!

ஜார்கண்ட் 2021-2022 ஆம் ஆண்டு யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் நேற்று யானை மிதித்து 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சுமார் 25 கிலோமீட்டர் இடைவெளியில் யானை மிதித்து நான்கு பேர் பலியானதால்…

Read more

இலவச கட்டாயக் கல்வி: மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள்…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர்…

Read more

மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

தேர்தல் ஆணைய உத்தரவுக்கு எதிர்ப்பு…. உத்தவ் தாக்ரே மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை….!!!!

சிவனேசக் கட்சி,சின்னத்தை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு வழங்கிய தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உத்தவ் தாக்ரே தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் சிவசேனாவில் அம்பு சின்னத்தை ஷிண்டே அணிக்கு…

Read more

இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு இதுதான் காரணம்….. ஆளுநர் ஆர்.என். ரவி ஸ்பீச்…..!!!!

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆளுநர் ஆர் என். ரவி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் பலர் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம்…

Read more

ஜீரோ பட்ஜெட்டில் ஷங்கருக்கே சவால்..! ட்ராலி ஷாட் எடுத்த இளைஞர்கள்..!!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கருக்கே டாஃப் கொடுக்கும் வகையில் ஒரு ட்ராலி சாட் படபிடிச்சிருக்காங்க, தெலுங்கானாவை சேர்ந்த டீன் ஏஜ் பசங்க. சினிமாவில ஸ்லோ மோஷன்ல ஹீரோ நடந்து வர ஒரு சீனுக்காக மட்டும் ட்ராலி, கேமரா,  புரொடக்ஷன் யூனிட்ன்னு லட்சக்கணக்கில் செலவு…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

கூண்டோடு விலகிய 106 பேர்…. அதிருப்தி தலைவர்களுக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 தரும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற…

Read more

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறை தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத…

Read more

கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்?…. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 106 பேர்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. இன்று மாலை 4 மணிக்கு டிக்கெட் முன்பதிவு தொடக்கம்…. வெளியான அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை…

Read more

ரூ.90 ஆயிரம் ஸ்கூட்டிக்கு ரூ1.12 கோடி செலவு… ஃபேன்ஸி நம்பர் வாங்கிய ஆச்சரியம்!

தான் வாங்கிய புதிய இருசக்கர வாகனத்திற்கு பேன்சி நம்பரை ஒருவர் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பெற்றுள்ளது ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒருவர் 90,000 மதிப்புள்ள இரு சக்கரத்தை வாங்கியுள்ளார். அந்த வாகனத்திற்கு ஒரு…

Read more

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50,000 உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை…

Read more

இனி இப்படித்தான்…! ராணுவத்தில் சேர வந்தது மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

IND ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அக்னிபத் திட்டம் என்பது இந்தியாவின் இராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று நிலை ஆயுதப் படைகளிலும் ஆட்சேர்ப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். இந்த  திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் பணியாளர்கள் அக்னிவீரர்கள்…

Read more

Other Story