வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வக்கீல் நடேசன் வாதிட்டபோது புத்தக வெளியீட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து வக்கீலின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீனிவாசன் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!
Related Posts
2000 ஆபாச வீடியோக்கள்.. சிக்கும் பாஜக எம்.பி?…. பரபரப்பு…!!!
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் தற்போதைய ஹாசன் தொகுதியின் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க கர்நாடகா அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் நேரத்தில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட ஆபாச…
Read moreமாணவர்கள் விசா பெற கடும் கட்டுப்பாடு… ஷாக் நியூஸ்…!!!
வெளிநாட்டினர் இந்திய திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி படிப்புகளில் சேர்வதற்கு பல்கலைக்கழக மானிய குழு தடை விதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களில் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் தொலைதூர திட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற கல்வி…
Read more