வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் சிவசுப்பிரமணியன் என்பவர் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு பெங்களூர் முதன்மை அமர்வு கோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது வக்கீல் நடேசன் வாதிட்டபோது புத்தக வெளியீட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து வக்கீலின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீனிவாசன் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வீரப்பன் வரலாறு குறித்த புத்தகம்… தற்காலிக தடை விதித்து நீதிபதி உத்தரவு…!!!!
Related Posts
“கோபத்தில் மனைவி மீது ஆசிட் வீச முயன்ற கணவர்”…. திடீரென மகன் மீது பட்டதால் நடந்த விபரீதம்…!!
கேரள மாநிலத்தில் உள்ள சித்திரிகல்லி பகுதியில் சுரேந்திரநாத் (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சுரேந்திர நாத்துக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ நாளில்…
Read moreஅடி ஆத்தி…! ரூ.1500 கோடிக்கு விலை போகும் தலைமுடி…. என்ன காரணம் தெரியுமா…??
2023ஆம் ஆண்டில் ரூ.1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியர்களின் தலைமுடி ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டு இது வெறும் ரூ.290 கோடியாக இருந்தது. இந்த வகை முடிகள் செயற்கை விக் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்…
Read more