அதிமுக பொதுக்குழு செல்லுமா? – நாளை தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்..!!

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை…

Read more

மொபைல் போனை கடித்து விழுங்கிய இளைஞர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான காரணம்….!!!!!

பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர்…

Read more

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். அதிமுக வழக்கில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Read more

“உதயநிதி எடுத்தது கட்டாத செங்கல்”…. அண்ணாமலை எங்கிருந்து செங்கலை எடுத்தார்….? எம்பி மாணிக்கம் தாகூர் கேள்வி…!!!

விருதுநகரில் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மீது நான் மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன். அவர் அமித்ஷா மற்றும் பிரதமரின் ஆசிர்வாதத்தால் தற்போது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வி என்பது…

Read more

“2 பெண்களுக்கு ஷூ பாலிஷ் போட்ட மீசை தானே”… எடப்பாடி அதைப் பற்றி பேசலாமா….? அமைச்சர் உதயநிதி தாக்கு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது எடப்பாடி…

Read more

காயத்ரி ரகுராம் திருமாவை திடீரென்று சந்திக்க காரணம் இதுதான்…. வெளியான தகவல்…!!!

அண்மையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தார். மேலும் அழைப்பு விடுக்கும் கட்சிகளில் இணைய போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி யாருக்கு”…? சர்வே எடுத்த எடப்பாடி?…. கைகளுக்கு சென்ற ரிப்போர்ட்…. டென்ஷனில் இபிஎஸ்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈரோடு கிழக்கில் யார் வெற்றி பெறுவார் என்ற ரிப்போர்ட் தற்போது சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஈரோடு…

Read more

அக்னி வீரர்கள் கவனத்திற்கு…. மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களுக்குரிய அறிவிப்பு சென்ற 15ம் தேதியன்று வெளியிடப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில்…

Read more

“குழந்தை பிறந்ததும் விவாகரத்து தான்”…. 60 வயதில் முதியவர் செய்யும் வேலையை பாருங்க…..!!!!

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 60 வயதான முதியவர் ஒருவர் தன் வாழ்நாளில் 100 முறை திருமணம் செய்யவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டிருப்பதாக பேசி உள்ளார். இதுவரை தன் பேத்தி வயதில் உள்ள பெண்களை 26 முறை திருமணம் செய்திருக்கும் அந்த முதியவர்,…

Read more

#JUSTIN: அக்னி வீரர் ஆட்சேர்ப்பு – இந்தி, ஆங்கிலத்தில் நுழைவுத் தேர்வு…!!!

அக்னி வீரர் ஆட்சேர்ப்புக்கு நுழைவுத் தேர்வானது ஏப்ரல் 17ஆம் தேதி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடைபெறும் என்று ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பதாரர்களின் சிரமத்தை போக்கும் விதமாக இந்த பொது நுழைவு தேர்வு நடக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அடக்கடவுளே… “கல்யாண நாள மறந்ததுக்கு இப்படியா”…? குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்…!!!!

மும்பையின் புறநகர் பகுதியான காட் கோபரில் வசித்து வரும் விஷால் நாங்க்ரே (32)  கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் கல்பனா என்ற பெண்ணிற்கும் கடந்த 2018 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. கல்பனா  ஒரு உணவு நிறுவனத்தில்…

Read more

அக்கப்போர் செய்கிறார் ஆளுநர்: அமைச்சர் பொன்முடி கண்டனம்…!!!

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி காரல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதற்கு பலரும் விமர்சனத்தை தெரிவித்து வரும் நிலையில், கார்ல் மார்க்ஸ் குறித்து தேவையற்ற கருத்துகளை ஆளுநர் ரவி…

Read more

BREAKING NEWS: சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் சாலை விபத்து நடந்துள்ளது. தும்மலவலசை என்ற கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் ஆட்டோவின் மூலம் வீடு திரும்பி உள்ளனர். அப்போது எதிரே வந்தே லாரி மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே…

Read more

இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!

மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல்…

Read more

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

11-ஆவது உலக தமிழ் மாநாடு தேதி, இடம்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…!

தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் பெரிய முயற்சியால் உருவாக்கப்பட்டதுதான் உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழரின் ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் விதமாக இரண்டு வருடங்களுக்கு ஒரு…

Read more

வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு எதிராக…. டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நிதிநிறுவனங்கள் எனும் பெயரில் போலி நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மாத வட்டியாக 10-25 சதவீதம் வரை வழங்குவதாக பொதுமக்களிடம் ஆசை வாா்த்தை சொல்லி மோசடி நடைபெறுகிறது. இதற்காக அந்நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காக முகவா்களையும், பணியாளா்களையும் நியமித்து வசூலில் ஈடுபடுகிறது.…

Read more

ஆந்திராவில் அதிர்ச்சி.! திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது நடந்த சோகம்…. ஆட்டோ மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!!

ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். தும்மலவசை கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோவில் வீடு திரும்பிய போது லாரி பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ…

Read more

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!!!

நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள்…

Read more

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க…. மார்ச்-3 கடைசி நாள்…. EPFO முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு…

Read more

“டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமில்லை”…. இவ்வளவு இறுமாப்பு கூடாது…. மதுரை எம்பிக்கு தமிழிசை பதிலடி….!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நன்மையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆளுநர்கள் பிரதமராகும் உள்துறை அமைச்சராலும் பரிசீலனை செய்யப்பட்டு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் தான் இன்னும் திறமையை பார்த்து…

Read more

அடுத்தடுத்து வந்த சோதனை…. ஈரோடு கிழக்கில் திடீர் அணி மாற்றம்…. அதிர்ச்சியின் உச்சத்தில் ஓபிஎஸ்…. குஷியில் எடப்பாடி டீம்…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் பாஜகவின் சமரசத்தை ஏற்று ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை திரும்ப பெற்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் வசம் அதிகப்படியான…

Read more

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும்…

Read more

சிவசேனா கட்சி, சின்னம் தொடர்பான வழக்கு : தடை விதிக்க முடியாது…. ஏக்நாத் ஷிண்டே, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு…!!

உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் தர  உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

Read more

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தயாரான காதல் ஜோடிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி….!!!!!

சத்தீஸ்கர் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரில் வசித்து வந்த அஸ்லம்(24) என்பருக்கு கடந்த 19 ஆம் தேதி ராஜதலா பகுதியை சேர்ந்த கக்ஷன் பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

விஜய் பட பாணியில் 1 ரூபாய் தர மறுத்த கண்டெக்டர்…. வழக்கு தொடர்ந்த நபர்…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!

பெங்களூருவை சேர்ந்த ரமேஷ் நாயக் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதாவது, கடந்த 2019 ஆம் வருடத்தில் ரமேஷ் நாயக் என்பவர் பிஎம்டிசி பேருந்தில் சாந்தி நகர் பகுதியில் இருந்து மெஜஸ்டிக் பகுதிக்கு பயணம் செய்துள்ளார். இதையடுத்து …

Read more

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க மனு தாக்கல்”…. ஐகோர்ட் உத்தரவு…!!!

கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் சென்னை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மேனகா நவநீதன் மீது பரபரப்பு புகார்…. நாதக கட்சிக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா…

Read more

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் ஒதுக்கிய விவகாரம் : இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிவ சேனாவின் கட்சி சின்னத்தை ஷிண்டே தரப்புக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 1 முதல்… தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் மூலமாக லட்டு பிரசாதம் மற்றும்  தங்குவதற்கான அறைகள் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தான நிர்வாகம் இது போன்ற செயல்களை தடுப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது முக…

Read more

நித்யானந்தா ஆசிரமம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்… தீவிர விசாரணையில் போலீசார்… பெரும் பரபரப்பு…!!!!!

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு தனது சீடர்கள் சிலருடன் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பின் கைலாசா என்னும் தீவை விலைக்கு வாங்கி அங்கு அவர் குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நித்தியானந்தா…

Read more

இலவச கட்டாய கல்வி… தனியார் பள்ளிகளில் பயில மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான தகவல்…!!!!

இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்ட இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். எல்.கே.ஜி முதல் ஒன்றாம் வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கைகள்…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1976 ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்…

Read more

திருப்பதி பக்தர்களே!…. இனி முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் புது தொழில்நுட்பம்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் சிலர் இடைத்தரகர்கள் வாயிலாக தங்குவதற்கான அறைகள், லட்டு பிரசாதம் போன்றவற்றை வாங்கி செல்கின்றனர். இதை தடுக்க தேவஸ்தான நிர்வானமானது பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது முக அடையாளத்தை கண்டுபிடிக்கும்…

Read more

இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு – சென்செக்ஸ் 927 புள்ளிகளும், நிப்டி 272 புள்ளிகளும் வீழ்ச்சி..!!

இந்திய பங்குச் சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 927 புள்ளிகளும், நிப்டி 272 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டுள்ளது. விலைவாசி உயர்வு, சர்வதேச பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால் சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் முதலீடுகள்…

Read more

மீண்டும் தெரு நாய்களால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தெலங்கானாவில் ஹைதராபாத் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்.20 ஆம் தேதி விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த சம்பவம் நடைபெற்ற சோகம் மறைவதற்குள், அதே…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு : கைதான 2 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.!!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேரையும் ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க திருவண்ணாமலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டுள்ளார்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி அதிகாலை தொடர்ந்து 4 ஏடிஎம்களில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு,…

Read more

இனி ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம்…. பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இனிமேல் நீங்கள் ரயிலில் உணவு ஆர்டர் செய்தால் கூடுதல் பணம் செலுத்தவேண்டி இருக்கும். அந்த வகையில் ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதாவது, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும்.…

Read more

இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!!!

இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது,…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் நெல்லை மற்றும் தென்காசி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் நான்காம் தேதி இரண்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும்…

Read more

திருமணம் செய்வோருக்கு இனி இதெல்லாம் இலவசம்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.…

Read more

இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்….. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம்…..!!!!

சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் சென்னையில் இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது தலைநகர்…

Read more

பிருத்வி ஷா விவகாரம்…. என்னை அடித்து…. “2 பேர் என் அந்தரங்க உறுப்பை தொட்டனர்”….. சப்னா பரபரப்பு குற்றச்சாட்டு..!!

பிருத்வி ஷா செல்பி தகராறு சம்பவத்தில்  ஒன்று அல்லது இரண்டு பேர் எனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டனர் என்று சப்னா கில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.. இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷாவை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சமூக…

Read more

“ஷ்ரத்தா வாக்கரின் கதி ஸ்வராவுக்கும் ஏற்படலாம்”…. சாத்வி பிராச்சி பரபரப்பு ஸ்பீச்…..!!!!

இந்தி சினிமாவின் பிரபல நடிகையான ஸ்வரா பாஸ்கர், தன் நண்பர் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் மாநில இளைஞரணி தலைவரான பகத் அகமது என்வரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட ஸ்வரா பாஸ்கருக்கு ஷ்ரத்தா…

Read more

உத்தரகாண்ட் எல்லையில் நிலநடுக்கம்….. தலைநகர் டெல்லியில் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!!

தலைநகர் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கின.. சில வாரங்களுக்கு முன்னதாக துருக்கி மற்றும் சிரியாவில் மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரிய பெரிய கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்நிலையில் இந்தியாவில் உத்தரகாண்ட்…

Read more

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

இனி புதிததாக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பாதி சம்பளம்…. விப்ரோ நிறுவனம் எடுத்த திடீர் முடிவு….!!!!

புதியதாக சேர்க்கப்பட்ட ஊழியர்களில் 425 நபர்களை சென்ற மாதம் பணிநீக்கம் செய்த விப்ரோ நிறுவனமானது, தற்போது அடுத்த அதிரடியை தொடங்கி உள்ளது. சுமார் 3 ஆயிரம் புது ஊழியர்களை 6 1/2 லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளத்துக்கு பணியமர்த்த வேலை உறுதி…

Read more

மங்களூர் விரைவு ரயில் நாளை ரத்து… தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த…

Read more

Other Story