இமயமலை பகுதியில் மிகப் பெரிய நிலநடுக்கம்…. விஞ்ஞானிகள் எச்சரிக்கை…..!!!!!!

இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது,…

Read more

Other Story