மதுரை-திருமங்கலம் இடையில் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் (22668) வருகிற 28 முதல் மார்ச் 2 ஆம்தேதி வரையும், நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (22667) மார்ச்-1 முதல் 3 ஆம் தேதி வரையும் முற்றிலும் ரத்துசெய்யப்படுகிறது. மதுரை-கோவை ரயில்(16722) மார்ச்-6ம் தேதி முற்றிலும் ரத்துசெய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகமானது அறிவித்துள்ளது.
இரட்டை ரயில் பாதை பணிகள்…. ரத்து செய்யப்படும் ரயில்கள்…. இதோ முழு விபரம்…..!!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more