குஜராத் முன்னாள் கவர்னர் ஓம் பிரகாஷ் கோலி (87) காலமானார். இவர் ம.பி, கோவா ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, டெல்லியில் எங்கள் கட்சியை வலுப்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார். பொதுமக்கள் நலனிலும் அவர் கவனம் செலுத்தினார் என்று ட்வீட் செய்துள்ளார். ஓம் பிரகாஷ் கோலியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன.
குஜராத் முன்னாள் ஆளுநர் ஓம் பிரகாஷ் கோலி மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்…!!!
Related Posts
பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read moreபாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read more