தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். சென்னையில் இருந்து திருச்சி விமானத்தில் செல்லும் முதல்வர் ஸ்டாலின் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி மன்னார்குடியில் வைத்து நடைபெறும் தி.மு.க பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டு வரும் கலைஞரின் அருங்காட்சியகம் மற்றும் மணிமண்டபம் அமைக்கும் பணி குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடைவிதித்து மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்.. திருவாரூரில் பிப்.22 வரை ட்ரோன் பறக்க தடை… மாவட்ட காவல்துறை உத்தரவு…!!!!
Related Posts
மாணவர்களின் மனநலன்…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
நீதிமன்ற உத்தரவுப்படி மாணவர்களின் மன நலனை உறுதி செய்யும் வகையில் வருடாந்திர சோசியல் ஆடிட் நடத்த வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு உடல் ரீதியிலான தண்டனைகள் வழங்கப்படுகிறது, மனரீதியில் பாதிப்பிற்கு ஆளாகிறார்களா, பிரிவினையை…
Read moreமுதல்வர் ஸ்டாலின் வருகை… நாளை முதல் மே 4 வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத்தடை…. வெளியான அதிரடி உத்தரவு…!!!
தமிழகம் முதல்வர் ஸ்டாலின் நாளை குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறார். அவர் மே 4-ம் தேதி வரை அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க இருக்கிறார். அதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து…
Read more