“மோர்பி பாலம் விபத்து”…. 135 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு…. உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!
குஜராத் மோர்பி நகரிலுள்ள மச்சு ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட தொங்கு பாலமானது அஜந்தா நிறுவனத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. இப்பாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி எதிர்பாராத வகையில் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 135…
Read more