“விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை” என்று விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று இணையவழியில் செய்தியாளர்களை சந்தித்த அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தயா மோகன் இதனை உறுதிபடுத்தினார். “சிலர் போலியான சூழலை ஏற்படுத்தி பணம் பெற முயல்கிறார்கள். இதற்கு ஐயா பழ.நெடுமாறனை பகடைக் காயாக பயன்படுத்துகிறார்கள் என்று தயா மோகன் வேதனை தெரிவித்தார்.
BREAKING: பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? LTTE பதில்…!!!
Related Posts
100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது…. தமிழக அரசு விளக்கம்…!!
100 யூனிட் இலவச மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை…
Read moreBREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?…. தமிழக அரசு புதிய விளக்கம்….!!!
தமிழகத்தில் 100 யூனிட் இலவசம் மின்சாரம் குறித்து வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு…
Read more