சேலம்:

மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 10 முதல் மதியம் 2 வரை ஜலகண்டாபுரம், கட்டிநாயக்கன்டி, பெத்தான்வளவு, கரிக்காபட்டி, சவுரியூர், கலர்பட்டி, குருக்குப்பட்டி, செட்டிமாங்குறிச்சி, தோரமங்கலம், வங்காளியூர், செலவடை, எலவம்பட்டி, எடையப்பட்டி, ராமிரெட்டிபட்டி, பாப்பம்பாடி, இருப்பாளி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

தூத்துக்குடி:

மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 09 மணி முதல் ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம், ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம், சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப் பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, வு.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

திருவள்ளூர்:

இன்று (திங்கள்கிழமை) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை போரூர்: ஜெய் நகர், ஆற்காடு சாலை, குன்றத்தூர் சாலை, ஆர்.இ. நகா், எம்.எஸ் நகர், செந்தில் நகர், பெல் நகர், ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி நகர், ஆர்த்தி தொழிற்பேட்டை, சத்தியநாராயணபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

விருதுநகர்:

ராமமூர்த்தி சாலையில் இன்று (திங்கள்கிழமை) நகராட்சிக்கான குடிநீர் குழாய்கள் பதிக்க இருப்பதாலும், அந்த பகுதியில் புதைவட கேபிள் செல்வதாலும் காலை 9 முதல் மாலை 5 வரை ராமமூர்த்தி சாலை ரயில்வே ரோட்டுக்கு கிழக்கு பக்கம், அரசு மருத்துவமனை ரோடு, அம்பேத்கர் தெரு, இளங்கோவன் தெரு, ரோசல்பட்டி ரோடு, ஏ.எஸ்.எஸ்.எஸ் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மதுரை:

இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மீனாட்சி அம்மன் கோவில் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, சிம்மக்கல், சுங்கம், பள்ளிவாசல், யானைக்கன்று உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கன்னியாகுமரி:

இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வடசேரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்:

இன்று (திங்கள்கிழமை) பெருமாநல்லூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பூலுவப்பட்டி பிரிவு அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்பதால், நல்லகட்டிபாளையம், கூலிபாளையம், நெட்டகட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.