இனி போலி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டு சிறை, 50 லட்சம் அபராதம்…. மக்களவையில் புதிய மசோதா அமல்…!!!

இந்தியாவில் தற்போது மக்களவையில் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற வரும் நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி போலி சிம் கார்டு வாங்கும் நபர்கள் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அனுபவிக்க…

Read more

இனி பெண்களை ஏமாற்றி இதை செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை… இந்தியாவில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!!

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக தினம் தோறும் பல குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் அவையில் தற்போது புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அல்லது வேலை வாங்கித்…

Read more

BREAKING: மக்களவையில் புதிய மசோதா நிறைவேற்றம்…!!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனத்தில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் புதிய மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.…

Read more

“இவர்களுக்கு மட்டும் பென்ஷன் தொகை ரூ. 50,300 ஆக அதிகரிப்பு”…. மாநில அரசு அறிவிப்பு…!!!

சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் ஒரு புதிய திருத்த மசோதா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய மசோதாவின் படி ஓய்வூதியம் மற்றும் பணப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் படி முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் 35 ஆயிரம் ரூபாயிலிருந்து 58,300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்…

Read more

தமிழகத்தில் இனி 24 மணி நேரத்திற்குள்…. புதிய சட்ட மசோதா தாக்கல்….!!!!

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதிலும் குறிப்பாக 24 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்கப்பட்ட 10…

Read more

“இனி தேர்வு தாள் கசிந்தால் ரூ. 1 கோடி அபராதம் 10 வருடம் சிறை”… புதிய மசோதாவை இயற்றிய மாநில அரசு….!!!!

குஜராத் அரசு தற்போது குஜராத் பொது தேர்வு 2023 என்ற புதிய மசோதாவை தயாரித்துள்ளது. இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் மாநிலங்களால் தயாரிக்கப்படும் வினாத்தாள்கள் லீக்காவதை தடுப்பது ஆகும். இந்நிலையில் இந்த புதிய மசோதாவின் படி வினாத்தாள்கள் கசிந்தால் 10 ஆண்டுகள்…

Read more

Other Story