இனி போலி சிம் கார்டு வாங்கினால் மூன்று ஆண்டு சிறை, 50 லட்சம் அபராதம்…. மக்களவையில் புதிய மசோதா அமல்…!!!
இந்தியாவில் தற்போது மக்களவையில் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்ற வரும் நிலையில் புதிய தொலைதொடர்பு மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி போலி சிம் கார்டு வாங்கும் நபர்கள் மூன்று ஆண்டு சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் அனுபவிக்க…
Read more