“நாற்றம் அடிக்கிறது, தள்ளி போங்க”… அரசு பள்ளியில் நேர்ந்த கொடுரம்…. தற்கொலைக்கு முயன்ற தலித் மாணவிகளின் கண்ணீர் கதை…!!!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 2 தலித் மாணவிகள் ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று…

Read more

Other Story