அ.தி.மு.க வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு… “மீண்டும் நீதிமன்றத்தை நாடும்”… ஓ.பி.எஸ் தரப்பினர் தகவல்..!!!

சென்னையில் இன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஓ பன்னீர்செல்வம் அணியினர் கூறியதாவது, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் பொதுக்குழுவை தான் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.…

Read more

எம்.ஜி.ஆர் பக்தன் நடிகர் மயில்சாமி… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அ.தி.மு.க தற்போது இல்லை… 2021 தேர்தல் பிளாஷ்பேக்…!!!!

பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “யாருடன் கூட்டணி என்பது 2 நாட்களில் அறிவிக்கப்படும்”… கே.ஏ.செங்கோட்டையன் தகவல்…!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும் என கூறியுள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஆட்சி மற்ற குழு கூட்டம் கூடி இடைத்தேர்தல் வேட்பாளரை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… அ.தி.மு.க தரப்பில் 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளராக இ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை.…

Read more

அ.தி.மு.க துண்டு துண்டாக இருக்கிறது.. ஆளுநராக உங்கள் கருத்து என்ன…? விளக்கமளித்த தமிழிசை சௌந்தரராஜன்..!!!!!

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் மரியாதையுடன் பார்க்கக் கூடிய தலைவர் எம்.ஜி.ஆர். கட்சி எல்லைகளை…

Read more

Other Story