மார்ச் முதல் இரசீது இன்றி Eway பில் கிடைக்காது… புதிய அறிவிப்பு…!!

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் விற்று முதல் ஈட்டும் நிறுவனங்கள் வருகின்ற மார்ச் 1ஆம் தேதி முதல் மின்னணு ரசீது இன்றி E-Way பில்லை உருவாக்க முடியாது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாநிலங்களுக்கு இடையே ஐம்பதாயிரத்திற்கும் மேல் சரக்குகள் பரிமாற்றத்திற்கு…

Read more

நெட்வொர்க் நிறுவனங்கள் இதை செய்தே ஆக வேண்டும்…? ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் நெட்வொர்க் நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நெட்வொர்க் நிறுவனங்களுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அதேபோல் தரமான சேவையை…

Read more

சுமார் 3,600 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போர்டு நிறுவனம்… ஊழியர்களுக்கு அதிர்ச்சி… வெளியான தகவல்…!!!!

பொருளாதார நெருக்கடிகள், நஷ்டம் போன்ற பல்வேறு காரணங்களால் சமீப காலமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

குடியரசு தினம்… விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்…!!!!

குடியரசு தினத்தை முன்னிட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு சார்பில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் நாட்டின் 74 -வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விருதுநகரில் உள்ள நிறுவனங்களில்…

Read more