அருணாச்சலப் பிரதேச மாநிலம் தாவங் அருகே 34 கிலோ மீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் ஆனது 3.8 ஆக பதிவாகியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி மக்கள் அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும்  நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் குறித்த  தகவல் எதும் வெளியாகவில்லை. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.