இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பொதுவாகவே வீடுகளில் செல்லப் பிராணியாக நாய்கள் மற்றும் பூனைகள் வளர்ப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் வெளிநாடுகளில் மலை பாம்புகள், முதலைகள் உள்ளிட்ட பல விலங்குகள் வளர்க்கப்படுகிறது.

இது சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம். என் நிலையில் பெண் ஒருவர் தன்னுடைய படுக்கையில் இரண்டு மலைப்பாம்புகளை போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஓடுற பாம்பை பிடித்து படுக்கையில் வைத்துள்ளீர்கள் அது கடித்தால் என்ன செய்வது என பீதியை கிளப்பும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Sunita Bai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rekharani8717)