இந்தியாவை திருப்பிப்பார்க்கவைத்த ட்வீட்.. கடலைமிட்டாய் வியாபாரி போட்ட அதிர்ச்சி..!!
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை செய்யப் போவதாக கடலை மிட்டாய் வியாபாரி ட்விட் செய்த நிலையில் அவருக்கு போலீசார் கவுன்சிலிங் கொடுத்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சப் அர்பன் மாவட்டம் செம்பூரை சேர்ந்த இளைஞர் புறநகர் ரயிலில்…
Read more