திருவண்ணாமலை:

கலசப்பாக்கம், நல்லவன் பாளையம் மின் நிலையத்தில் இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அறிவிக்கப்பட்டு இருந்த மின் நிறுத்தம் தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. அதேபோல், நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணா நகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல் நகர், கோபால் நாய்க்கன் தெரு, கரிகாலன் தெரு, புறவழிச் சாலை, வேட்டவலம் சாலை, சிறுப்பாக்கம், மேல்செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வரகூர், சாந்திமலை, காம்பட்டு, கூடலூர், ரமணாஸ்ரமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

நாமக்கல்:

இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், குப்புச்சிபாளையம், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம், கோப்பணம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதே போல், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூர், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

சிவகங்கை:

இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை, கீழபசலை அன்னவாசல், சங்கமங்கலம், நல்லாண்டிபுரம், கச்சாத்தநல்லூர், தெ.புதுக்கோட்டை குறிச்சி, முனைவென்றி, கட்டிக்குளம், மிளகனூர், இடைக்காட்டூர், சிப்காட், மானாமதுரை நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர்:

இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அரண்மனைப்புதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவ மனை,ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம். நகர்., கே.எம்.ஜி.நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி.நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யுனியல் மில்ரோடு, மிஷின் வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, காதர்பேட்டை, செட்டி பாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர்மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

தஞ்சை:

இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பலோபாநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பூந்துருத்தி, நடுக்காவேரி, திருவளம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்வினியோகம் இருக்காது.

புதுக்கோட்டை:

இன்று (18ஆம் தேதி சனிக்கிழமை) தொண்டைமான்நல்லூர், உடையவயல், நீர்பழனி, வெம்மணி, மண்டையூர், புலியூர், களமாவூர், காரப்பட்டு, தென்னத்திரையான்பட்டி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பரந்தாமன் நகர், கீழகாந்திநகர், மேல காந்தி நகர், நான்கு ரத வீதிகள், எழில் நகர், என்.சி.ஓ. காலனி, முஸ்லீம் தெரு, பஸ் ஸ்டாண்ட், ஜெய்ஹிந்த் நகர், ஹவுசிங் யூனிட், பசுமைநகர், அழகு நகர், கீழ ராஜ வீதி, தெற்கு 2-ம் வீதி, தெற்கு 3-ம் வீதி, நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், காந்திநகர், உசிலங்குளம், கே.எல்.கே.எஸ் நகர், திருநகர், சக்தி நகர், மேட்டுப்பட்டி, திருவப்பூர், திருக்கோகர்ணம், திலகர் திடல், செல்லப்பா நகர், அம்பாள்புரம், அடப்பன் வயல், காமராஜபுரம், போஸ் நகர், கணேஷ் நகர், கம்பன் நகர் தென்புறம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.