கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் மாரடைப்பு… இதய சிகிச்சை நிபுணர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்….!!!!

கோவையில் இருதய அறுவை சிகிச்சை சங்கத்தின் 69 -ஆவது வருடாந்திர கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த மருத்துவ கருத்தரங்கில் உலகம் முழுவதும் இருந்து 1,200க்கும் மேற்பட்ட இருதய அறுவை…

Read more

Other Story