“காவடி யாத்திரை”…. திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை…. மாநில அரசு எடுத்த முடிவு….!!!!
வரும் ஜூலை 4-ம் தேதி துவங்கும் காவடி யாத்திரைக்காக நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்க உத்தரபிரதேச அரசானது முடிவு செய்துள்ளது. இதுகுறித்த வழிகாட்டுதல்களை முதல்வர் யோகி ஆதித்யநாத், மூத்த அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அதுமட்டுமின்றி காவடி எடுத்து…
Read more