பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த…
Read more