தமிழகம் முழுவதும் ஏடிஎம் மையங்களில் மறைமுக கேமராக்கள்…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் மறைமுக கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார்…

Read more

Other Story