வேகமாக வந்த கார்… நொடி பொழுதில் நடந்த விபத்து… 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப மரணம்…!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் வேகமாக வந்த கார் ஒன்று எதிரே வந்தவர்கள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளது. அதில் வேகமாக வந்த கார் எதிரே வந்த சைக்கிள் மற்றும்…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து… அதிகாலையிலேயே மீண்டும் சோகம்…!!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் மற்றும் தனியார் சொகுசு பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார் பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!

தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும்,…

Read more

BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!

மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது…

Read more

FLASH NEWS: வைகை ஆற்றில் மூழ்கி மேலும் இருவர் மரணம்… சித்திரை திருவிழாவில் சோகம்…!!!

இன்று மதுரையில் சித்திரை திருவிழாவானது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கிடையில் சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது வைகை ஆற்றில் மூழ்கி மேலும் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்திரை…

Read more

BREAKING : பட்டாசு ஆலையில் மிகப்பெரிய வெடி விபத்து… மரணம்….!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டியில் உள்ள பட்டாசு அலையில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு…

Read more

“இந்தியாவில் H3N2 வைரஸ் தொற்றால் 2 பேர் மரணம்”….. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 2 வேறு உயிரினம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளும் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள்…

Read more

“பட்டினியால் இருவர் மரணம்”…. என் மனம் ரணமாகிறது…. வேதனையின் உச்சத்தில் விஜயகாந்த்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் உணவு சாப்பிடாமல் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பெரும் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கோபிசெட்டிபாளையத்தில் பசியால் 2 பேர் உயிரிழந்ததை நினைத்து என் மனம் ரணமாகிறது.…

Read more

JUST IN: காலையிலேயே கோர விபத்து மரணம்…. கவலைக்கிடம்…. பெரும் அதிர்ச்சி….!!!!

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் அருகே திருச்சி மற்றும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுங்காயங்களுடன் 30…

Read more

Other Story