மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். மக்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்; இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.