மிக்ஜாம் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 70 வயது மூதாட்டி உயிரிழந்தார். மக்களே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்; இல்லையென்றால் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிடும்.
BREAKING ALERT: கனமழை: 2 பேர் பரிதாப மரணம்….!!!
Related Posts
BREAKING: 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…!!!
நாட்டிலேயே முதல் முறையாக 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற 1,761 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதில், தமிழில் 100% மதிப்பெண் பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு…
Read moreகுலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா…. தமிழக அரசு அறிவிப்பு…!
குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிட்கோ (தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகம்) வெளியிட்டுள்ளது. இங்கு ₹950 கோடியில் 2,233 ஏக்கரில் இந்தியாவின் 2ஆவது ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஆய்வு மையத்திற்கு அருகே 1,500 ஏக்கரில்…
Read more