தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும், நெல்லை பேருந்து நிலையம் முன்பு வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த முதியவர் உடல் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது.
BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more