தமிழகத்தில் பெய்த பேய் மழை சற்று ஓய்ந்த நிலையில் இன்று கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த மழையால் அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படாது என்பதால் கவலை வேண்டாம். மேலும் வளிமண்டல சுழற்சி வலுவிழந்ததால் நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: மீண்டும் கனமழை அலர்ட்…. வானிலை ஆய்வு மையம்….!!!
Related Posts
கடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read moreகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் நேற்று அக்னி நட்சத்திரம் ஆரம்பித்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி வரை இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார். அதன்படி கோடை…
Read more