தென் மாவட்டங்களை வரலாறு காணாத மழையால் மூழ்கடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அரசு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் கொடிய கரை முதல் ராமேஸ்வரம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் இனி முக்கிய பணியாக நிவாரணத்தை தொடரலாம் எனவும் தமிழக அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. அரபிக்கடலை நோக்கி பயணிக்கும் சுழற்சி…!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more