தென் மாவட்டங்களை வரலாறு காணாத மழையால் மூழ்கடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து அரசு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வேதாரண்யம் மற்றும் கொடிய கரை முதல் ராமேஸ்வரம் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் மாவட்டங்களில் இனி முக்கிய பணியாக நிவாரணத்தை தொடரலாம் எனவும் தமிழக அரசுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களுக்கு நிம்மதியான செய்தி…. அரபிக்கடலை நோக்கி பயணிக்கும் சுழற்சி…!!!
Related Posts
தமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read moreBREAKING: நாகை மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு….!!!
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்பி செல்வராஜ் அண்மையில் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும் எம்பி ஒருவர் தனது பதவி காலத்தில்…
Read more