இந்தியாவில் H3N2 இன்ஃப்ளுயன்சா காய்ச்சலால் 2 வேறு உயிரினம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த இரண்டு உயிரிழப்புகளும் ஹரியானா மற்றும் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் பரவி வருவதால் மக்கள் காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
“இந்தியாவில் H3N2 வைரஸ் தொற்றால் 2 பேர் மரணம்”….. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!
Related Posts
ஜூலை 1 முதல் மகளிருக்கு 1 லட்சம் பணம் வழங்கப்படும்…. அசத்தலான அறிவிப்பு…!!
தேசிய ஒற்றுமை யாத்திரையின் போது வேலைவாய்ப்பின்மை பெரும் பிரச்னையாக இருப்பதாக இளைஞர்கள் கூறினார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், நாட்டில் உள்ள ஏழைகளின் பட்டியலைத் தயாரிக்க உள்ளதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ₹1…
Read moreவீடியோ காலில் எனது ஆடைகளை கழற்றச் சொல்வார்…. ரேவண்ணா மீது பரபரப்பு புகார்…!!
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, அவர்களிடம், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் பணிசெய்யும் பெண்ணின் மகள் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாது, “என் அம்மா ரேவண்ணா வீட்டில் வேலை செய்துவந்தார்.…
Read more