கலெக்டர் சார்…! எங்க ஸ்கூல்ல ஒண்ணுமே சரியில்ல….. மழலை மொழியில் புகார் கொடுத்த 3 வயது குழந்தை….!!!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற போது மேலப்பாளையத்தை சேர்ந்த ஷபா ஹாதீயா என்ற மூன்று வயது பெண் குழந்தை கையில்…

Read more