#BREAKING : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரசாணை விவகாரம் : ஈபிஎஸ்-ஐ விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெயர்களை அரசாணையில் வெளியிட்டதாக கூறி எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த…
Read more