“இனி 1386 கி.மீ தூரத்தை 12 மணி நேரத்தில் கடக்கலாம்”…. டெல்லி- மும்பை அதிவிரைவு சாலையின் சிறப்பம்சங்கள் இதோ…!!

தலைநகர் டெல்லியையும் பொருளாதார தலைநகரமான மும்பையையும் இணைக்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் அதிவிரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த சாலை டெல்லி மும்பை மாநகரங்களுக்கு இடையே…

Read more

இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

ஆதார் கார்டை குடும்ப தலைவர் மாற்றுவது எப்படி…? அரசின் புதிய திட்டம்… இதோ முழு விவரம்…!!!!

UIDAI புதிதாக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அதாவது இனி நம்முடைய ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதனை குடும்ப தலைவர்களே ஆன்லைன் மூலமாக செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. இதன் மூலமாக குடும்ப தலைவர்கள் இனி அவர்களின்…

Read more

இருட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய இளம் பெண்…. இறுதியில் வந்த பிரச்சனை…. 20-20-20 அட்வைஸ் சொன்ன மருத்துவர்….!!!!

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சுதீப் குமார் என்பவரிடம் மஞ்சு என்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு அந்த பெண் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து வந்துள்ளார். அதேசமயம் செல்போனையும் அதிகமாக…

Read more

வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா…. இன்று முதல் தமிழக அரசு பள்ளிகளில் களைகட்டும் போட்டிகள்…..!!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட…

Read more

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தள்ளு வண்டியில் தந்தையை 3 கிலோ மீட்டர் தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…. கலங்க வைக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் singrauli என்ற மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை ஆறு வயது சிறுவன் தனது தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் வைத்து தள்ளி சென்ற சம்பவம் பலரின் மனதை உருக வைத்துள்ளது. தனது தந்தையை சுமார் மூன்று…

Read more

டெல்லி – மும்பை விரைவு சாலை…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் மோடி வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி கண் கருவிழி பதிவு….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொருள்களை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து மக்கள் வாங்கி வருகிறார்கள். இந்த இயந்திரத்தில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதாகவும் அதனால் ரேஷன்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க பிப்ரவரி 15 கடைசி நாள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால்அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என…

Read more

யோகா – இயற்கை மருத்துவ படிப்பு…. பிப்ரவரி 14ஆம் தேதி காலை 11 மணிக்குள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்திலும் செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கல்லூரிகளிலும் 160 பி என் ஒய் எஸ்…

Read more

தமிழகத்தில் 1,18,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. தொழில்துறையில் முதலிடத்தில் தமிழகம்…. அமைச்சர் பேட்டி….!!!

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக படித்த இளைஞர்கள் பணி…

Read more

இன்று (பிப்ரவரி 13) ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம்  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை 9.30…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. இன்று (பிப்ரவரி 13) TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று  பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

தமிழக பள்ளிகளில் இன்று முதல் பிப்ரவரி 17 வரை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. அதன்படி பிப்ரவரி 13 முதல் 17ஆம் தேதி வரை மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும்…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… அதிமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு…. காரணம் இதுதான்?….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் வசதி…? தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண…

Read more

‘நாட்டு நாட்டு’ பாடல் ஸ்டெப் போட்ட பிரபல தொழிலதிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் ஃபார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த்…

Read more

“இரட்டை இலை தற்காலிகம் தான்”… அவர் கூட மட்டும் இணையமாட்டோம்?…. டிடிவி தினகரன் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் 77 வேட்பாளர்களுக்கும் சின்னங்களை தேர்தல்…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

இளைஞர்களே உஷார்!…. தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை… மாநில அரசு எச்சரிக்கை….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்களது சொத்துக்களும் பறிமுதல்…

Read more

குட் நியூஸ்…! கல்லூரி பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி…. பாஜக உறுதி…!!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

பெண்கள் 5 நாட்கள் ஆடை அணியக் கூடாது… எதற்காக தெரியுமா…? வினோதமான கிராமம்..!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பினி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலம் காலமாக வினோதமான நடைமுறை ஒன்று பின்பற்றபட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த கிராமத்தில் அழகாக உடை உடுத்தும் திருமணமான பெண்களை பேய்கள் அழைத்து சென்றுவிடுமாம். அந்த பேயை…

Read more

பிரதமரே!… அதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்?…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார். அதோடு பணவீக்கம், வேலையில்லா…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

JUST IN: தமிழக பாஜக நிர்வாகி அதிரடி கைது…!!!

பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாலர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். Y பிரிவு பாதுகாப்பில் இருந்து கொண்டு திட்டமிடாத பயணத்தை மேற்கொண்டதால் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அப்போது காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம், ஜனநாயகத்தின் குரல் வளை…

Read more

SBI-யின் சூப்பரான முதலீட்டு திட்டம்…. நீங்களும் உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.   அந்தவகையில் எஸ்பிஐ வங்கி SBI Technology Opportunities…

Read more

200 யூனிட் இலவச மின்சாரம்…. ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்… காங்கிரஸ் வாக்குறுதி…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

மத்திய அமைச்சர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… களைகட்டும் தேர்தல் களம்… தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள்…!!!!!

வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி, அ.தி.மு.க, காங்கிரஸ் உட்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகப்படியான வேட்பாளர்கள் காரணமாக இந்த தேர்தலில்…

Read more

எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள்…. எப்போது முடிவடையும்?…. அமைச்சர் சொன்ன பதில்….!!!!

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குரிய அடிக்கல் பிரதமர் மோடியால் 4 வருடங்களுக்கு முன்நாட்டப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் துவங்கப்படவில்லை. இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பல்வேறு தரப்பினரும்…

Read more

அன்பு ஜோதி ஆசிரமம்: 17 பேர் மிஸ்ஸிங்…. ஆய்வு சென்ற அதிகாரிகளை கடித்து குதறிய குரங்கு… பரபரப்பு சம்பவம்….!!!!

விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூர் கிராமத்தில் அன்புஜோதி ஆசிரமம் இருக்கிறது. இந்த ஆசிரமத்தை கேரள மாநிலத்தை சேர்ந்த ஜீபின் பேபி(45) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு தமிழகத்தை சேர்ந்த பல ஊர்களில் இருந்து ஆதரவற்றோர் மற்றும் மனநிலை பாதிக்கப்ப ட்டவர்கள் தங்கி…

Read more

“4 ஏடிஎம்களில் கொள்ளை”… மாநிலம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை…. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு…!!

திருவண்ணாமலையில் 40 கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்படி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 19.5 லட்ச ரூபாயும், போளூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் இல் 18 லட்ச ரூபாயும், தேனிமலை…

Read more

“பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை”…. உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2013ம் வருடத்தில் கருத்தரிப்பு சிகிச்சைக்காக வந்த ஃப்ளோரா என்பவரின் கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பெண்ணுக்கு அடி வயிற்றில் வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மற்றொரு மருத்துவமனையில் சோதனை செய்த…

Read more

“நாங்கள் யாருக்கும் பயந்து வாபஸ் பெறவில்லை”… குக்கர் கிடைக்காததால் குழப்பம் நேரிடும்…. டிடிவி தினகரன்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்‌பிறகு எடப்பாடி தரப்பில் அதிமுக சார்பில் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதோடு தேமுதிக மற்றும் நாம் தமிழர்…

Read more

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு… தலைமை நீதிபதிகள் நியமனம்…. மத்திய சட்டத் துறை அமைச்சர் வாழ்த்து….!!!!

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்து உள்ளார். குஜராத், கெளவுகாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

Read more

200 யூனிட் மின்சாரம் இலவசம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம்…. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்…!!!!

மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேகாலயா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை கடந்த சில நாட்களாகவே பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“வெடிக்க தயாராக இருக்கும் ஓபிஎஸ்”… எரிமலை போல புகைந்து கொண்டிருக்கிறாராம்…!!!

அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் எதிரெதிர் அணியாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் தன்னுடைய வேட்பாளரை வாபஸ்…

Read more

BREAKING: இந்தியாவில் சற்றுமுன் நிலநடுக்கம்…. பீதியில் உறைந்த மக்கள்….!!!

அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோடியில் இது 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அனைத்து உள்ளதால் மக்கள் ஏற்கனவே வீதியில் உள்ள நிலையில் நேற்று…

Read more

“13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்”…. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு… முழு லிஸ்ட் இதோ…!!!

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு இன்று 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரும் ஆளுநர்களாக பொறுப்பு ஏற்கிறார்கள். அதன்படி மணிப்பூர் ஆளுநராக இருந்த இல கணேசன் தற்போது நாகலாந்து ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.…

Read more

#BREAKING : அசாம் மாநிலம் நாகோன் என்ற பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவு..!!

அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது. அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில்…

Read more

“ஆதிதிராவிடர் விடுதியில் சமையல் பணியாளர்களின் பணி நீக்க நடவடிக்கை ரத்து”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் திருச்சியை சேர்ந்த சுமன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த‌ மனுவில் திருச்சி மாவட்டத்தில் பட்டியல் வகுப்பை சேர்ந்த பலர் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் விடுதிகளில் சமையல் பணிக்கு சேர்ந்தோம்.…

Read more

“தில்லி-மும்பை  விரைவுச்சாலை”…. திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி….!!!!

நாட்டில் மிக நீண்ட  தில்லி-மும்பை  விரைவுச் சாலையின் 246 கிலோ மீட்டர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்து விரைவுச் சாலை பயண நேரத்தை பாதியாக குறையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. 1,386 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட…

Read more

இந்திய வரலாற்றில் முதல் முறையாக…. தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்த அந்த 3 பேர்….!!!!

மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில் ஆளுநர்களையும், லடாக் யூனியன் பிரதேசத்துக்கான புது துணைநிலை ஆளுநரையும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று நியமனம் செய்தார். இந்திய வரலாற்றிலேயே ஒரே மாநிலத்தை சேர்ந்த 3 பேர், ஒரே நேரத்தில் ஆளுநராக இருப்பது…

Read more

“பொது இடத்தில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு”…. ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்த பாஜக… வீடியோ வைரல்…!!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சியின் பொதுக்கூட்டம் ஒரு இடத்தில் நடைபெற்ற நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும் அகில இந்திய பொதுச் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.…

Read more

ரூ.18,100 கோடி மதிப்பிலான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் டெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் தெளசாவில் மொத்தம் 18,100 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் நடைபெறும் விழாவில் விரைவுச் சாலையின் முதல் பகுதியை திறந்து…

Read more

“திருநங்கைகளின் புதிய முயற்சி”…. இரவு நேர உணவகத்தை திறந்து அசத்தல்… குவியும் பாராட்டு…!!!

கேரள மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்த சமீக்ஷா என்ற திருநங்கை பணம் முதலீடு செய்து தன்னுடைய நண்பர்களின் உதவியோடு இரவு நேர உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகம் நள்ளிரவு ஒரு மணி முதல் காலை 7 மணி…

Read more

“50 கோடி கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு”…. அறநிலையத்துறை ஆணையர் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டது. இதுகுறித்து அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. சேலத்தை சேர்ந்த வழக்கறிஞர் ராஜகோபால். இவர்…

Read more

உம்மன் சாண்டியை பெங்களூருவுக்கு அழைத்து செல்ல முடிவு…? காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தகவல்…!!!!

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாந்தி நெய்யாற்றங்கரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அவரை உயர் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்து செல்வதாக கட்சியின்…

Read more

Other Story