இளைஞர்களே உஷார்!…. தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை… மாநில அரசு எச்சரிக்கை….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்களது சொத்துக்களும் பறிமுதல்…

Read more

Other Story