அடக்கொடுமையே..! பசுக்களை ரயிலில் தள்ளி கொலை….. உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்…!!
24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள…
Read more