ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ஆம் தேதி கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களாக பதிவு செய்த அனைத்து ஊழியர்களுக்கும் 27ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.