இனி எவனும் சிறுமிகளைத் தொட அஞ்சுவான்… வளர்ப்பு மகளைச் சிதைத்த தந்தை… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை.. தமிழகமே பாராட்டும் நெல்லை கோர்ட்…!!!
நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…
Read more