இனி எவனும் சிறுமிகளைத் தொட அஞ்சுவான்… வளர்ப்பு மகளைச் சிதைத்த தந்தை… நீதிமன்றம் கொடுத்த மரண அடி தண்டனை.. தமிழகமே பாராட்டும் நெல்லை கோர்ட்…!!!

நெல்லை மாவட்டத்தில் 11 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு, சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த மாதம் 12-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த…

Read more

“தொடர்ந்து 2 முறை திமுக ஆட்சியா?…” வரலாற்றை மாற்ற ஸ்டாலின் கையில் எடுத்திருக்கும் புதிய அஸ்திரம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். கடந்த 2021 தேர்தலின் போது, “ஸ்டாலினுக்கு முதல்வர் யோகம் இல்லை” என்று ஜோசியம் சொன்னவர்களின் கூற்றுகளைத் தனது உழைப்பால்…

Read more

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செக் மேட்… ஈரான் கையில் இருக்கும் அந்த ரகசிய ஆயுதம் என்ன?… எதிரிகள் தப்பிக்க முடியாது.. மொஜ்தபா கமெனி ஆவேசம்…!!!

ஈரான் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டோம் என்று அந்த நாட்டின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த தனது தந்தை அயதுல்லா அலி கமேனி மற்றும்…

Read more

ஒரு குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய நள்ளிரவு கொடூரம்… காங்கிரஸ் நிர்வாகியின் உயிரைப் பறித்த அந்த சில நிமிடங்கள்… கர்நாடகாவை உலுக்கிய கொலைச் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தார்வாட் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த பெரோஸ் பதான் என்பவர், நேற்று இரவு ஹஸ்மிநகரில்…

Read more

இனி 10,000 ரூபாய்க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்… பணம் அனுப்புவதில் திடீர் மாற்றம்…!!!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைக் குறைக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வரைவு விதிகளைப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்பும்போது, அந்தப் பணம் பெறுநரின்…

Read more

பேச்சுவார்த்தை தோற்றால் ஈரான் காலி?… இதுவரை யாரும் பார்த்திராத வெடிபொருட்கள்… டிரம்ப் கொடுத்த கடைசி 2 வார காலக்கெடு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பதற்றத்தைத் தணிக்க, பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தான் வருகை தந்துள்ளனர். அதேபோல், அமெரிக்கப்…

Read more

கேரளா டூ கர்நாடகா… சுற்றுலா சென்ற இடத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… 40 பேருடன் சென்ற மாணவி திடீரென மாயமானது எப்படி…?

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநந்தா, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண…

Read more

வாக்கிங் சென்ற இடத்தில் ரத்தக் களரி.. கணவனைக் கொன்றுவிட்டு விடிய விடிய சடலத்தின் அருகில் அமர்ந்திருந்த பெண்… பகீர் பின்னணி..!!!

குஜராத் மாநிலத்தில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவனை மனைவியே கல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, இரவு முழுவதும் சடலத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அவர்களுக்குள் திடீரென…

Read more

ஸ்கூட்டரில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள்… டாக்டர் இல்லை, மருந்து இல்லை… அரசு மருத்துவமனையின் கிழிந்த முகத்திரை… பீகாரின் அவல நிலை..!!!

பீகார் மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தால், நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் அழைத்துச் செல்வதற்குப்…

Read more

விதியின் விசித்திர விளையாட்டு… இரயில்வே கொடுத்த வேலை.. அதே இரயிலால் பறிபோன உயிர்… தந்தை இறந்த அதே இடத்தில் மகனுக்கும் நேர்ந்த கதி…!!!

திருவொற்றியூர் அருகே தந்தையைப் போலவே மகனும் இரயில் மோதி உயிரிழந்த சோகமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை திலகர் நகரைச் சேர்ந்த கிஷோர்குமார் (23) என்பவர், திருவள்ளூர் இரயில்வேயில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். மேலும் நேற்று மாலை…

Read more

“சினிமா வேற… நிஜம் வேற”… அவங்க பண்றதெல்லாம் வெறும் ரீல்… இளைஞர்களுக்கு EPS கொடுத்த ஷாக் அட்வைஸ்… திரைத்துறையினர் குறித்து EPS வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திரையுலகினரை நம்பி வாக்களிப்பது வீணானது என்று இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சினிமாவில் காட்டப்படும் சாகசங்கள் கற்பனையானவை என்றும், நிஜ வாழ்க்கையில் அவை சாத்தியமற்றது என்றும் குறிப்பிட்ட அவர், திரைப்படங்களை…

Read more

“பூனைக்குட்டி வெளியே வந்துடுச்சு”… ஓ.பன்னீர்செல்வத்தின் முகத்திரையை கிழித்த ஈபிஎஸ்… காஞ்சிபுரத்தில் பரபரப்பு பேச்சு…!!!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மிகக்கடுமையாகச் சாடினார். அதிமுக எனும் மாபெரும் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்த ஒரு ‘எட்டப்பன்’ என்று ஓபிஎஸ்-ஸை வர்ணித்த அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற…

Read more

கோடிக்கணக்கில் சம்பளம்… ஆனால் விக்கெட் மட்டும் பூஜ்ஜியம்… 2026 ஐபிஎல் தொடரில் இன்னும் விக்கெட் கணக்கை ஆரம்பிக்காத முன்னணி வீரர்கள்… அதிர்ச்சியூட்டும் முதல் பெயர்…!!!

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் சிலர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித்…

Read more

பல வருடங்களுக்குப் பிறகு பழைய ஸ்டைலை கையில் எடுத்த ‘கிங்’ கோலி… இணையத்தை அதிரவைக்கும் வைரல் புகைப்படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்லாமல், அவ்வப்போது மாற்றும் நவீன சிகை அலங்காரங்களாலும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியவர். தற்போது அவர் தனது சிறுவயது ஸ்டைலுக்கு மீண்டும் மாறியுள்ள செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும்…

Read more

“டாஸ்மாக்கை வளர்க்கும் தி.மு.க.. கதறும் விவசாயிகள்”… அண்ணாமலை காட்டிய அதிரடி புள்ளிவிவரங்கள்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் விவசாயம் நலிவடைந்து வருவதாகவும், மது விற்பனை மட்டுமே முன்னுரிமை பெற்று வருவதாகவும் பா.ஜ.க. மூத்த தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலின் போது விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளான நெல்லுக்கு ரூ.2,500 மற்றும் கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார…

Read more

இனிமேல் பேச்சுக்கே இடமில்லை… மேஜையைத் தட்டிய ஈரான் பிரதிநிதி… பாகிஸ்தான் மண்ணில் வைத்து அமெரிக்காவை பழிவாங்கிய ஈரான்…?

அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் துளியும் நம்பிக்கையில்லை என்று பாகிஸ்தான் வந்துள்ள ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான உயர்மட்டக் குழு, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் வருகை தந்துள்ள நிலையில்,…

Read more

ஆசை ஆசையாய் திருமணம்.. ஆனால் சட்டப்படி தப்பு… கும்பமேளா அழகி மோனாலிசாவுக்கு 16 வயது தானா?… இப்போ போலீஸ் ஸ்டேஷனில் கணவர்..!!!

‘கும்பமேளா அழகி’ என்று சமூக வலைதளங்களில் பிரபலமான மோனாலிசாவின் கணவர் ஃபர்மான் கான் மீது மத்தியப் பிரதேச காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 11-ம் தேதி கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இவர்கள் இருவரும் திருமணம்…

Read more

ஷாக் கொடுத்த கத்தார்… இந்தியாவுக்கு இனி தட்டுப்பாடே இருக்காது?… வளைகுடா நாடுகளில் நடந்த அந்த ரகசிய மீட்டிங்.. கத்தார் கொடுத்த அந்த ஒரு உறுதிமொழி..!!!

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக கத்தார் நாட்டிற்குச் சென்று அந்நாட்டின் எரிசக்தி துறை அமைச்சரும், ‘கத்தார் எனர்ஜி’ நிறுவனத்தின் தலைவருமான சாத் ஷரிதா அல்-காபியை சந்தித்துப் பேசினார்.…

Read more

சிறுவன் என்றும் பாராமல் அண்ணி செய்த கொடூரம்… வீடியோவை காட்டி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்… சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்…!!!

நைனிடாலில் 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பனின் அண்ணியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது நண்பனின் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக எண்ணிச் சென்ற அந்த மாணவனை,…

Read more

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச்… தடயமே இல்லைன்னு நினைச்சாங்க… ஆனா 200 கேமராக்கள் செஞ்ச வேலை.. போலீசாரை அதிர வைத்த அந்த ஒரு வீடியோ ஆதாரம்…!!

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற ஒரு திடுக்கிடும் கொலை வழக்கு சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஒரு பெண், தனது காதலனுடன் இணைந்து மிகக் கொடூரமான முறையில் இந்தக் கொலையை அரங்கேற்றியுள்ளார். மேலும் குற்றத்தைச்…

Read more

பெற்ற மகனா? கள்ளக்காதலனா?… கள்ளக்காதலனுடன் சேர பெற்ற மகனையே தீர்த்துக்கட்டிய தாய்.. உடற்கூறாய்வில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைத் தாயே கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. புனேவில் வசிக்கும் அந்தப் பெண், தனது திருமணத்தைத் தாண்டிய உறவை ரகசியமாகத் தொடர விரும்பி வந்துள்ளார். இந்நிலையில், தனது மகன்…

Read more

பண்டிகை விருந்தில் நேர்ந்த பயங்கரம்… ஒரு துண்டு மட்டன் உயிரைப் பறித்த சோகம்… ஆசை ஆசையாக சாப்பிட்ட விருந்து.. கடைசியில் இப்படி முடிந்தது.. துடிதுடித்த விவசாயி..!!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள மங்கலப்பள்ளி கிராமத்தில், துர்கம்மா பண்டிகையின் போது நடைபெற்ற ஒரு துயரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு விவசாயி, பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.…

Read more

பாபர் அசாம் மேட்சில் அந்தரத்தில் தொங்கிய கேமரா… PSL வரலாற்றில் இப்படியும் ஒரு விசித்திரமா?… மைதானத்தில் திடீர் பரபரப்பு…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 கிரிக்கெட் தொடரில், கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் சால்மி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ‘ஸ்பைடர் கேம்’ கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. கராச்சியில் உள்ள நேஷனல் மைதானத்தில்…

Read more

ஷாக் நியூஸ்… உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அக்சென்சர் ஊழியர்கள் பார்க்கிறார்களா?… எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடித் தகவல்…!!!

வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள புகார்களை அடுத்து, எலான் மஸ்க் மெட்டா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அந்நிறுவனம் ரகசியமாக இடைமறித்து படிப்பதோடு, அக்சென்சர் போன்ற மூன்றாம் தரப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஒரு கூட்டு…

Read more

மனநலத்தை காக்க ஒரு ஊழியர் கண்டுபிடித்த ‘ஃபேக் ஒர்க்’ ஹேக்… வேலை செய்யாமல் இருக்க இப்படிக்கூட பண்ணலாமா… கார்ப்பரேட் உலகை அதிரவைத்த ஊழியர்..!!!

தற்போதுள்ள கார்ப்பரேட் சூழலில் உண்மையான வேலையை விட ‘வேலை செய்வது போலத் தோற்றமளிப்பதற்கே’ அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால், ஒரு ஊழியர் கையாண்ட நூதனமான ‘ஃபேக் ஒர்க்’ உத்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மேலதிகாரிகளை ஏமாற்றுவதற்காக, அவர் கணினித் திரையில்…

Read more

காதலனுடன் சேர இப்படியா செய்வார்?… கணவரின் உயிரைப் பறிக்க மனைவி தீட்டிய மாஸ்டர் பிளான்… ஒரு கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்… க்ளைமாக்ஸில் போலீசாருக்கு அதிர்ச்சி..!!!

இந்தூரில் நள்ளிரவில் அரங்கேறிய ஒரு கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்றபோது கணவர் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்தன. மேலும்…

Read more

அமெரிக்காவா? ஈரானா? இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்… முடிவுக்கு வரும் பேச்சுவார்த்தை?… பாகிஸ்தானுக்குக் காத்திருக்கும் பேரழிவு… அதிரவைக்கும் பின்னணி…!!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றத்தைத் தணிக்க மேற்கொள்ளப்படும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால், அது பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக அமையும். பாகிஸ்தான் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியிலும், அதிகரித்து வரும் பணவீக்கத்திலும் சிக்கித் தவிக்கிறது. இத்தகைய சூழலில், மத்திய கிழக்கில்…

Read more

ஒரு சைக்கிள் இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்துமா?… சில மணி நேரங்களில் மகனின் விபரீத முடிவு… பெற்றோர்களே எச்சரிக்கை…!!!

தெலுங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில் நடந்த ஒரு சோகமான சம்பவம், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான புரிதலின் அவசியத்தை உணர்த்துகிறது. 12 வயது சிறுவனான பூக்யா மகேந்தர், தனது பெற்றோரிடம் நீண்ட நாட்களாக ஒரு மிதிவண்டி வாங்கித் தருமாறு கேட்டு வந்துள்ளான். சமீபத்தில்…

Read more

நம்பவே முடியாத வஞ்சகம்… ஏற்கனவே திருமணமானதை மறைத்து ஐடி பெண்ணுடன் சில்மிஷம்… சிசிடிவி-யில் சிக்கிய ஆதாரம்.. ஐடி நிறுவனத்தில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டை…!!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகளை அம்மாநில காவல்துறை அதிரடியாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்களுக்குப் பாலியல் தொல்லை…

Read more

6 பந்துகளில் 6 சிக்ஸர், பரிசாக வந்த சொகுசு கார்… “அப்போதே மோடி சொன்ன அந்த வார்த்தை”… 17 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உடைத்த யுவராஜ் சிங்..!!!

2007-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட்டின் ஓவரில் தொடர்ந்து 6 சிக்ஸர்களை விளாசி யுவராஜ் சிங் வரலாற்று சாதனை படைத்தார். இந்த அசாத்தியமான மைல்கல்லை எட்டியதற்காக அவருக்கு ஒரு சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டது. இது குறித்து சமீபத்திய…

Read more

ஒரே ஒரு போட்டோ தான்.. ஆனால் பறிபோனது மூன்று உயிர்கள்… சந்தோஷமாக சென்ற சுற்றுலா, சுடுகாடான அருவி… எச்சரிக்கும் திகில் சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது அருவியில் தவறி விழுந்து மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டம் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலகும்மி அருவிக்கு, ஹுக்கும்பேட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளிக்கச்…

Read more

“இஸ்ரேல் ஒரு புற்றுநோய்”… அமைதிப் பேச்சும், இனப்படுகொலை புகாரும்.. மீண்டும் ஒரு உலகப்போருக்கு வித்தா?… உலக அரங்கில் வெடித்த மோதல்..!!!

இஸ்ரேல் நாடு மனிதகுலத்திற்கு ஒரு சாபக்கேடு என்றும், பாலஸ்தீன மண்ணில் உருவான புற்றுநோய் போன்றது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக விமர்சித்துள்ளார். காசா மற்றும் ஈரானைத் தொடர்ந்து தற்போது லெபனானில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

“மை வைக்க முடியாது”… விரலில் கட்டு, மனதிலோ உறுதி… டாக்டர் சர்டிபிகேட் கொடுத்தும் விடாத அதிகாரி… வாக்குச்சாவடியில் நிலவிய பரபரப்பு..!!!

கேரள சட்டசபைத் தேர்தலின் போது திருச்சூர் கூர்க்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்த அக்சயா என்ற இளம்பெண், பல்வேறு தடைகளைத் தாண்டி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையல் செய்யும் போது ஏற்பட்ட காயத்தால் அவரது இடது கை ஆள்காட்டி விரலில்…

Read more

கோவில் திருவிழாவில் பயங்கரம்… நிச்சயமான கல்யாணம்… நீடிக்காத உயிர்… அந்த ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை… ஒரு துயரச் சம்பவம்..!!!

பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புதுமாப்பிள்ளை, கோவில் திருவிழாவின் போது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த அக்சித் என்ற இளைஞருக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.…

Read more

“பணிந்து போகிறாரா சிறுத்தையார்?”… திருமாவளவன் குறித்த விந்தியாவின் விமர்சனம்… தமிழக அரசியலில் வெடித்த புதிய சர்ச்சை…!!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து நடிகை விந்தியா முன்வைத்துள்ள விமர்சனம் தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற பரப்புரையில் பேசிய விந்தியா, திருமாவளவன் அரசியல் செய்கிறாரா அல்லது அடிமையாக வாழ்கிறாரா என்ற கேள்வியை…

Read more

விருகம்பாக்கம் பிரச்சாரத்தில் திடீர் திருப்பம்… ஆண் குழந்தைக்கு உதயநிதி வைத்த மாஸ் பெயர்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து அவர்…

Read more

“உலகமே இதுவரை பார்த்திராத தாக்குதல்”… ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான்.. டிரம்பின் ஒற்றை ட்வீட்..!!!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறந்து வைப்பதாகவும்,…

Read more

“என்னை பற்றி பொய் சொல்பவர்களிடம் அறநெறி மற்றும் மரியாதை என்பதே இல்லை”… தன் மீதான அவதூறுகளுக்கு மெலனியா கொடுத்த தரமான பதில்… வைரலாகும் அறிக்கை..!!!

அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி மறைந்த தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் தகவல்களைக் கடுமையாக மறுத்துள்ளார். கடந்த சில நாட்களாக இணையதளங்களில் பரவி வரும் இத்தகைய செய்திகள் முற்றிலும் பொய்யானவை…

Read more

“அப்பா வேண்டாம் விட்டுடுங்க”… கதறியும் கேட்காமல் கிணற்றில் வீசிய தந்தை… பெண் குழந்தை பிறந்தால் இப்படியா செய்வீர்கள்?… தெலங்கானாவில் உலுக்கும் சம்பவம்..!!!

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் வாரிசு மீதான வெறியால் பெற்ற தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளை விஷம் வைத்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவருக்கு நான்கு வயதில் கீதான்ஷி,…

Read more

“ஜனநாயகம்” கசிந்ததால் அதிர்ச்சியில் படக்குழு… தயவுசெய்து இதை செய்யாதீர்கள்… சினிமா ரசிகர்களுக்கு மோகன் ஜி விடுத்த அதிரடி வேண்டுகோள்..!!!

எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு திரைப்படமாகவே இருந்தாலும், அது திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளத்தில் கசிந்தால், அதன் பின்னால் இருக்கும் படைப்பாளிகள் முற்றிலுமாக நிலைகுலைந்து போவார்கள் என்று இயக்குனர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். மேலும் “ஜனநாயகம்” திரைப்படத்தின்…

Read more

மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு இவ்வளவுதானா?… சொந்தமாக காரும் இல்லை, வீடும் இல்லை… வேட்புமனுவில் வெளியான அதிரடி தகவல்கள்…!!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தனக்குச் சொந்தமாக வீடோ, நிலமோ அல்லது எந்தவொரு வாகனமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது கையிருப்பில்…

Read more

தேர்வு முடிந்து சில நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்… 12ம் வகுப்பு மாணவனின் கனவை கலைத்த மின்னல்… இப்படியும் நடக்குமா?.. அந்த ஒரு நொடி அதிர்ச்சி..!!!

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தில் மின்னல் தாக்கி 12-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விநாயகா் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விஸ்வநாதன் அண்மையில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி முடித்திருந்தார். இந்நிலையில்,…

Read more

வாக்கு கேட்கப் போன இடத்தில் நடிகர் செய்த காரியம்.. வாயடைத்து நின்ற மக்கள்… மன்சூர் அலிகான் கொடுத்த மாஸ் வாக்குறுதி…!!!

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், அங்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கல்லக்குடி ஊரணி பகுதியில் பெண்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்து நூதன முறையில் வாக்கு கேட்டார்.…

Read more

மறுமணத்திற்கு தடையாக இருந்த மகன்… 11 மாதப் பிஞ்சுவை கிணற்றில் வீசிய கொடூரத் தாய் சொன்ன அதிர்ச்சி வாக்குமூலம்… உறைந்து போன மராட்டிய மாநிலம்..!!!

மராட்டிய மாநிலம் புனே அருகே தனது 11 மாதக் குழந்தையைக் கொலை செய்து கிணற்றில் வீசிய தாயின் கொடூரச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சன்காவ் பகுதியைச் சேர்ந்த பூஜா பவார் என்ற 22 வயது பெண், கடந்த மார்ச் மாதம்…

Read more

விஜய்யுடன் கூட்டணியா? – உண்மையை போட்டுடைத்த பாஜக தேசிய தலைவர்… தமிழக அரசியலில் அடுத்த அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளது குறித்து பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,…

Read more

“என் அம்மாவையும் அப்பாவையும் காப்பாத்துங்க”… நொறுங்கிய கார்… கதறிய மகன்… ஒரு நொடியில் சிதறிய ஒரு குடும்பத்தின் கனவு..!!!

ஆந்திர மாநிலத்தில் மகனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகச் சென்ற தம்பதி கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த வீரராஜு மற்றும் அவரது மனைவி வீர சைலஜா ஆகியோர், பத்தாம் வகுப்பு முடித்த தங்கள் மகன் யஷ்வந்தை…

Read more

ஒரே ஒரு கையெழுத்து… ஈரானுக்கு எதிராக ‘துப்பாக்கிச் சூடு’ நடத்த தயாராகும் அமெரிக்கா… மீண்டும் உலகப்போர் மூளுகிறதா?… டிரம்பின் அதிரடி உத்தரவு..!!!

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதோடு, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு…

Read more

ஈரானை அழிக்கப்போவதாக சொன்ன டிரம்ப் திடீரென எடுத்த அதிரடி முடிவு… யுரேனியத்தை விடமாட்டோம்… உலகையே அதிரவைத்த டிரம்பின் அதிரடி ட்வீட்..!!

ஈரானில் புதைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தோண்டி எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையின் போது, சில பகுதிகளில் ‘பி2’ ரக குண்டுகள்…

Read more

இது வெறும் தடை அல்ல, அதற்கும் மேலானது… வங்கதேசத்தின் இந்த முடிவு ஆசிய அரசியலை மாற்றுமா?.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் மீதான தடையை உறுதிப்படுத்தும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மசோதா’ நிறைவேற்றப்பட்டுள்ளது. முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும்…

Read more

ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் போட்ட பலே பிளான்… டிரம்பின் திடீர் மனமாற்றத்தால் நிலைகுலைந்த உலக நாடுகள்… இஸ்ரேல் – ஈரான் மோதலில் புதிய ட்விஸ்ட்…!!!

ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் புதிய முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்றுள்ளார். அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் திட்டத்தை ஒரு “அழகான விஷயம்” என்று அவர் வர்ணித்துள்ளார். மேலும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே…

Read more

Other Story