இனிமேல் பேச்சுக்கே இடமில்லை… மேஜையைத் தட்டிய ஈரான் பிரதிநிதி… பாகிஸ்தான் மண்ணில் வைத்து அமெரிக்காவை பழிவாங்கிய ஈரான்…?
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் துளியும் நம்பிக்கையில்லை என்று பாகிஸ்தான் வந்துள்ள ஈரான் நாட்டுப் பிரதிநிதிகள் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான உயர்மட்டக் குழு, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் வருகை தந்துள்ள நிலையில்,…
Read more