இனி 10,000 ரூபாய்க்கு மேல் அனுப்பினால் உடனே போகாது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வந்த ஷாக் நியூஸ்… பணம் அனுப்புவதில் திடீர் மாற்றம்…!!!

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மோசடிகளைக் குறைக்கும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வரைவு விதிகளைப் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை டிஜிட்டல் முறையில் அனுப்பும்போது, அந்தப் பணம் பெறுநரின்…

Read more

Other Story