கோவில் திருவிழாவில் பயங்கரம்… நிச்சயமான கல்யாணம்… நீடிக்காத உயிர்… அந்த ஒரு நொடியில் மாறிய வாழ்க்கை… ஒரு துயரச் சம்பவம்..!!!

பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புதுமாப்பிள்ளை, கோவில் திருவிழாவின் போது டிராக்டர் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு பனசங்கரி பகுதியைச் சேர்ந்த அக்சித் என்ற இளைஞருக்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.…

Read more

Other Story