பகீர்.. “தொடர் உடல்நலக்குறைவு, காரணம் இதுதான்”… யூடியூபர் தம்பதிக்கு உணவில் சிறுநீர் கலந்து கொடுத்த பணிப்பெண் – சிசிடிவியில் சிக்கிய கொடூரம்..!!!

உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பிரபல யூடியூபர் தம்பதியினர் தங்கள் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்தப் பணிப்பெண் உணவில் சிறுநீரைக் கலந்து கொடுத்தது கேமராவில் பதிவாகியுள்ளது.…

Read more

சிறுவன் என்றும் பாராமல் அண்ணி செய்த கொடூரம்… வீடியோவை காட்டி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்… சுற்றுலா சென்ற இடத்தில் நேர்ந்த பயங்கரம்…!!!

நைனிடாலில் 9-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் தனது நண்பனின் அண்ணியால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், அவரிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது நண்பனின் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதாக எண்ணிச் சென்ற அந்த மாணவனை,…

Read more

வீட்டின் அருகிலேயே அரக்கர்கள்: பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு – உறவினரின் கொடூரத்தால் பறிபோன உயிர்… பகீர் பின்னணி..!!!

வயநாடு மாவட்டம், மேப்பாடி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர், தனது உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், மனவேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பள்ளி கவுன்சிலிங் மூலமாக…

Read more

Other Story