“அதிகாலை நேரம், வீடு முழுக்க ரத்தம்”… மனைவியைக் கொன்றுவிட்டு எஸ்கேப் ஆன கணவன்.. வெளிவந்த பகீர் தகவல்..!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நாலாஞ்சிராவில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த எலக்ட்ரீசியன் ஒருவர், தனது குழந்தைகள் கண் முன்னே மனைவியை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது மனைவி…

Read more

பாலியல் வழக்கு… விடமாட்டேன் பாரு, போலீஸ் கையை பதம் பார்த்த வாலிபர்… கேரளாவில் நடுநடுங்க வைத்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஷிக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.…

Read more

ஆற்றில் கரை ஒதுங்கிய உடல்… காணாமல் போன நர்ஸ் தன்யா தானா?.. 6 வயது மகளைத் தவிக்கவிட்டு பிரிந்த தாய்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாயமான நர்சு, பம்பை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவேலிக்கரையைச் சேர்ந்த ரஞ்சு என்பவரின் மனைவி தன்யா, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார். மேலும் கடந்த…

Read more

லேடீஸ் கோச்-ல் திடீர் விருந்தாளி… ஒரு நிமிஷம் பயணிகள் பதறிப்போயிட்டாங்க… ரயிலில் ஏறிப் பயணம் செய்த தெருநாய்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் எர்ணாகுளம் – காயங்குளம் பயணிகள் ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட மகளிர் பெட்டிக்குள் தெருநாய் ஒன்று நுழைந்தது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மாராரிக்குளம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது…

Read more

யானை மதம் பிடித்தால் இவ்வளவு ஆபத்தா?.. திருவிழாவில் அரங்கேறிய மரண பயம் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக ஒரு யானை திடீரென மதம் பிடித்து ஆக்ரோஷமாக மாறியது. கூட்ட நெரிசலுக்கு நடுவே யானை கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு…

Read more

“அது வெறும் தங்கம் அல்ல, என் உயிர்!”… மனைவி கொடுத்த மோதிரத்தை ஆற்றில் தொலைத்த கணவன்… கொல்லம் இளைஞரின் கண்ணீரைத் துடைத்த தீயணைப்பு வீரர்கள்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், ஒரு வாலிபரின் காதலின் அடையாளமாகத் திகழ்ந்த திருமண மோதிரம் ஆற்றில் விழுந்த நிலையில், ஸ்கூபா வீரர்கள் அதனை மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லம் ஆராட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர், அப்பகுதியில்…

Read more

கேரளா டூ கர்நாடகா… சுற்றுலா சென்ற இடத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… 40 பேருடன் சென்ற மாணவி திடீரென மாயமானது எப்படி…?

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநந்தா, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண…

Read more

கல்லூரி சென்ற மாணவி கால்வாயில் சடலமாக மீட்பு… “எனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்கதான் காரணம்”… அதிர்ச்சி பின்னணி…!!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அவனூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுப்பிரியா, கடந்த 19-ஆம் தேதி கல்லூரிக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். லாலூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படித்து வந்த இவர், மாலை நேரமாகியும் வீடு…

Read more

“53 ஆண்டுகள் சிறை”… 13 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியைச் சேர்ந்த முகமது ரைகான் என்ற தொழிலாளி, கடந்த 2023-ம்…

Read more

சாப்பாடு தானா அல்லது விஷமா?… பிரிட்ஜ் உணவால் பறிபோன பிஞ்சு உயிர்… ஒவ்வொரு வீட்டிலும் கவனிக்க வேண்டிய பகீர் சம்பவம்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், பிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் – ஷஹ்லா தம்பதியினர், தங்கள் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த பழைய…

Read more

“ஓவர்டெக் பண்றேன்னு சாக்கடைக்குள்ள விழுந்துட்டாரு” நிமிஷத்துல நடந்த விபரீதம்…. வைரலாகும் வீடியோ….!!

கேரள மாநிலம் கோழிக்கோடு எரஞ்சிப்பாலம் பகுதியில், ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தோண்டப்பட்டிருந்த ஆழமான சாக்கடை கால்வாய்க்குள் தலைகீழாக விழுந்த சிസിடிவி காட்சி இணையத்தில் அதிர வைப்பதாக உள்ளது. ஒலவண்ணா பகுதியைச் சேர்ந்த நிசார் என்பவர்,…

Read more

கேரளாவில் மாயமான இளைஞரை மகாராஷ்டிரா குடிசையில் வைத்து தூக்கிய போலீஸ்… பின்னணியில் இருந்த திடுக்கிடும் காரணம்..!!!

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுஹைல் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர்களைச் சந்திக்க…

Read more

அப்பா வாங்கி வந்த பிஸ்கட் எமனாக மாறியதா?… விஷமா? விபத்தா?… ஒரு வயது குழந்தைக்கு என்ன ஆனது?… வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்…!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில், பிஸ்கட் சாப்பிட்ட ஒரு வயது குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிராம்குளம் பகுதியைச் சேர்ந்த ஷிஜில் – கிருஷ்ணபிரியா தம்பதியரின் ஒரே மகனான இஹான் (அப்பு), கடந்த…

Read more

வீட்டை விட்டு ஓடிய திருமணமான ஜோடி… இரு குடும்பங்கள் எடுத்த புகார்… ஹோட்டல் அறையில் முடிந்து போன காதல் கதை… !!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள விதுராவில், திருமணமான பின்னரும் காதலைத் தொடர்ந்த ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமுட்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (28) மற்றும் ஆரியங்கோடு பகுதியைச் சேர்ந்த மஞ்சு (31) ஆகிய…

Read more

மதங்களைக் கடந்த மாபெரும் இசை சங்கமம்… கண்களை மூடி கேட்டால் மெய் சிலிர்க்கும்… ஓவர் நைட்டில் வைரலான 9-ஆம் வகுப்பு மாணவியின் பக்திப் பாடல் வீடியோ…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்ஷா ஜாகிர் என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி, மிகவும் கடினமான ‘சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை’ மிகுந்த பக்தியுடனும் துல்லியமான உச்சரிப்புடனும் பாடி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஒரு முஸ்லிம் சிறுமி இவ்வளவு தெளிவான…

Read more

கோபத்தில் வெளியேறிய 6 வயது மகன் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட கோரம்… தம்பி எங்கம்மா?” – அண்ணன் கேட்ட கேள்வி… ஒரு குடும்பத்தையே கலங்கவைக்கும் வீடியோ…!!!

கேரளாவில் அண்ணனுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன், குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியைச் சேர்ந்த முகமது அனீஸ் – துஹிடா தம்பதியரின் இளைய…

Read more

வீட்டுக்குள் அல்ல, வானத்தையே தொடும்…. 200 ஆண்டுகள் பழமையான மரம் இப்படி ஜொலிப்பதா?… இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இதுதான் ஹாட் ஸ்பாட்…!!!

கேரள மாநிலம் கொச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபோர்ட் கொச்சியில், 200 ஆண்டுகள் பழமையான மற்றும் 80 அடி உயரமுள்ள ஒரு ராட்சத மழை மரம், இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை கிறிஸ்துமஸ் மரமாக ஜொலித்து வருகிறது.’வெலி மைதானத்தில்’ அமைந்துள்ள இந்த மரம், சுமார்…

Read more

“திருட்டுத்தனமாவே உல்லாசம் அனுபவிப்போம்”… திருமணம் வேண்டாம்.. அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்… கோபத்தின் உச்சிக்கே சென்ற கள்ளக்காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குண்டறா பகுதியைச் சேர்ந்த அகிலா (வயது 35), 2 பிள்ளைகளின் தாயும் திருமணமானவரும் ஆவார். ஆனால், அவர் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலத்தைச் சேர்ந்த பினு (வயது 38) என்ற இளைஞருடன் புது உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த…

Read more

இனி ஐயப்ப பக்தர்களுக்கு கவலையே இல்லை…. கேரள அரசின் அதிரடி முடிவு… குஷியில் பக்தர்கள்…!!

கேரள மாநிலத்திலுள்ள கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். இந்த கோவிலில் குங்குமம், சந்தனம் வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் தற்போது திருவிதாங்கூர் தேவஸ்தானம்…

Read more

பக்தர்களே தரிசனத்திற்கு முந்துங்க…. நாளை முதல் நடை திறப்பு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த பக்தர்கள் வலம் வருவர். மற்ற கோயில்களைப் போல் நினைத்த நேரத்தில் சபரிமலையில்…

Read more

Other Story