“53 ஆண்டுகள் சிறை”… 13 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் 53 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் நொச்சாடு முளியங்கள் பகுதியைச் சேர்ந்த முகமது ரைகான் என்ற தொழிலாளி, கடந்த 2023-ம்…
Read more