யானை மதம் பிடித்தால் இவ்வளவு ஆபத்தா?.. திருவிழாவில் அரங்கேறிய மரண பயம் – இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக ஒரு யானை திடீரென மதம் பிடித்து ஆக்ரோஷமாக மாறியது. கூட்ட நெரிசலுக்கு நடுவே யானை கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு…

Read more

Other Story