பாலியல் வழக்கு… விடமாட்டேன் பாரு, போலீஸ் கையை பதம் பார்த்த வாலிபர்… கேரளாவில் நடுநடுங்க வைத்த சம்பவம்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் ஆஷிக் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்த நிலையில், அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.…

Read more

Other Story