“அது வெறும் தங்கம் அல்ல, என் உயிர்!”… மனைவி கொடுத்த மோதிரத்தை ஆற்றில் தொலைத்த கணவன்… கொல்லம் இளைஞரின் கண்ணீரைத் துடைத்த தீயணைப்பு வீரர்கள்…!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில், ஒரு வாலிபரின் காதலின் அடையாளமாகத் திகழ்ந்த திருமண மோதிரம் ஆற்றில் விழுந்த நிலையில், ஸ்கூபா வீரர்கள் அதனை மீட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கொல்லம் ஆராட்டுப்புழா பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் நாயர் என்பவர், அப்பகுதியில்…

Read more

Other Story